LOADING...

ரிஷப் ஷெட்டி: செய்தி

21 Jul 2025
நடிகர்

'காந்தாரா: அத்தியாயம் 1' படப்பிடிப்பு நிறைவு; அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி தனது வரவிருக்கும் படமான 'காந்தாரா அத்தியாயம் 1' இன் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

காந்தாரா: அத்தியாயம் 1 படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய படக்குழுவினர்

கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் நடிகர்-இயக்குனர் ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது படக்குழுவினர் மயிரிழையில் ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பினர்.

சத்ரபதி சிவாஜியாக மிரட்டும் லுக்கில் ரிஷப் ஷெட்டி: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சரித்திரத்தில் இடம்பெற்ற மாவீரர் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.